கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூன்.22) கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story