சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

அரங்கில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கிருஷணகிரி கலெக்டர் அலுவலக்த்தில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கே எம் சரயுத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், நகராட்சிமற்றும் மாநகராட்சி அலுவலர்கள்,ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மற்றும் மின் அலுவலர்கள் பங்கேற்றனர் கோடை காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இன்று ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள் திறம்பட செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story