குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வுக் கூட்டம்!

குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வுக் கூட்டம்!

ஆய்வு கூட்டம் 

ராணிப்பேட்டை ஆட்சியர் சீரான குடிநீர் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது மற்றும் குடிநீர் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story