போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

கடலூரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவை தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story