பதட்டமான வாக்கு சாவடிகள் இறுதி செய்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்

பதட்டமான வாக்கு சாவடிகள் இறுதி செய்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்

 ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பதட்டமான வாக்கு சாவடிகள் இறுதி செய்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு கி கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story