பிளாஸ்டிக் ஓழிப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

பிளாஸ்டிக் ஓழிப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை ஆட்சி தலைவர் தலைமையில் பிளாஸ்டிக் ஓழிப்பு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் தூய்மைப்பணி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழித்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், இ.ஆ.ப.,மாவட்ட வருவய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றம் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story