மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைபாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்.
ஆய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைபாதுகாப்பு மற்றும் சட்டஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , துணை காவல் ஆணையர்கள் , மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் , காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Tags
Next Story