காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம்!

காணொளி வாயிலாக ஆய்வு கூட்டம்!

ஆய்வு கூட்டம் 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உறுதி செய்தல் குறித்து காணொளி வாயிலாக இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உறுதி செய்தல் குறித்து காணொளி வாயிலாக இன்று (03.04.2024) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story