போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஆய்வு கூட்டம்

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஆய்வு கூட்டம்

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஆய்வு கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஏற்படும் கடுமையான‌ போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும், தாம்பரம், பல்லாவரம் ,சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் போலீஸ் கமிஷ்னர், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல் அலுவலர் ,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story