வானமாதேவியில் நெற்பயிர்கள் ஆய்வு

வானமாதேவியில் நெற்பயிர்கள் ஆய்வு

வானமாதேவியில் மழையால் சேதமான நெற்பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வானமாதேவியில் மழையால் சேதமான நெற்பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விலங்கல்பட்டு மற்றும் வானமாதேவி ஊராட்சி பகுதிகளில் பருவம் தவறி பெய்த கன மழையால் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இந்த நிலையில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் P. சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Tags

Next Story