நெல்லையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு

நெல்லையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு

 நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தார். 

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தார்.
நெல்லையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று 25/12/23 வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொள்ள நெல்லைக்கு வருகை தந்தார். அவரை பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீ நயினார் பாலாஜி உள்ளிட்ட பாஜகவினர் வரவேற்றனர். பின்னர் வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story