புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 23-வது வார்டு ஆசர் நகர் பகுதியில் பாதாள சாக்கடைகளில் பழுதடைந்த கல்வெட்டை அகற்றி புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் (பொ) நிருவாகம் கனகராஜ், துணை மாநகர பொறியாளர் கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story