தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு

தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

வேப்பூர் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story