திருப்பூரில் பள்ளியில் சத்துணவு தரம் குறித்து ஆய்வு

திருப்பூரில் பள்ளியில் சத்துணவு  தரம் குறித்து ஆய்வு

மாணவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்த கமிஷனர்

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகளிடம் சத்துணவு சாப்பாடு தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூரில் பாராளுமன்றம் பொது தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா (செலவின பார்வையாளர்) அசோக் குமார் ஆகியோர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவியாளர் (பயிற்சி) கிருத்திகா எஸ். விஜயன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story