ரத்ததானம் செய்த சப் கலெக்டர் கோகுல்

ரத்ததானம் செய்த சப் கலெக்டர் கோகுல்

பெரம்பலூரில் சப் கலெக்டர் கோகுல், 15வது முறையாக ரத்ததானம் செய்தார். 

பெரம்பலூரில் சப் கலெக்டர் கோகுல், 15வது முறையாக ரத்ததானம் செய்தார்.
பெரம்பலூரில் கேரள மாநிலத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கோகுல் என்பவர் கடந்த மாதம் 18-ந் தேதி பெரம்பலூர் சார் ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறார். இவர் 2024 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். அவ ருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சார் ஆட்சியர் கோகுல் ஏற்கனவே 14 முறை ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story