சேரன்மகாதேவியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய சார் ஆட்சியர்

சேரன்மகாதேவியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய சார் ஆட்சியர்

அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.70.40 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தார். இதில் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story