சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்    பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா
ஊத்தங்கரை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 46 ஆம் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திருவிழாவில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தல் அழகு குத்துதல் அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற நேத்தி கடன்களை பக்தர்கள் செய்தனர் இதைத் தொடர்ந்து தேரை ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செங்குந்தர் மகாஜன சங்கம் செங்குந்தர் இளைஞர் சங்கம் பிரமுகர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆசி பெற்றனர்.

Tags

Next Story