புளியமரத்தில் திடீர் தீ விபத்து

புளியமரத்தில் திடீர் தீ விபத்து

தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே சாலையோர புளியமரத்தில் பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை-மதுரை சாலையில் உள்ள கொடும்பாளூர் அய்யன் குளக் கரையில் உள்ள புளியமரம் திடீரென தீப் பிடித்து எரிவதாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் 30 சதவீதம் மட்டுமே எரிந்த நிலையில் மரம் தப்பியது.

Tags

Next Story