திருவிலஞ்சி குமாரர் கோவிலில் திடீர் தீ விபத்து

திருவிலஞ்சி குமாரர் கோவிலில் திடீர் தீ விபத்து

 திருவிலஞ்சி குமாரர் கோவிலில் திடீரென் தீ விபத்து உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருவிலஞ்சி குமாரர் கோவிலில் திடீரென் தீ விபத்து உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பிரசித்தி பெற்றதும் பழமைவாய்ந்த திருவிலஞ்சிக்குமாரர் திருக்கோவிலில் மாடுகளுக்கு வைக்கப்பட்ட வைக்கோல் படப்பில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு 1 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இது கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story