பேருந்து நிலையத்தில் மின்விசிறி இயங்காததால் அவதி

பேருந்து நிலையத்தில் மின்விசிறி இயங்காததால் அவதி

பேருந்து நிலையத்தில் மின்விசிறி இயங்காததால் பயணிகள் அவதியடைந்தனர்.


பேருந்து நிலையத்தில் மின்விசிறி இயங்காததால் பயணிகள் அவதியடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் மின்விசிறிகள் இயங்காமல் உள்ளது. இதனால் தற்பொழுது வெளுத்து வாங்கும் வெயிலினால் அவதி அடையும் பயணிகள் மின்விசிறிகள் இயக்காததால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story