விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதி; விவசாயிகள் புலம்பல்

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதி; விவசாயிகள் புலம்பல்

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். 

விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. நிலங்களில் அதிக அளவில் களை வளர்ந்துள்ளதால் அதனை எடுப்பதற்கு விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு 5 மணி நேர வேலைக்கு ரூபாய் 250 லிருந்து 300 வரை கூலி, ஒருவேளை சாப்பாடு கொடுத்தாலும் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Tags

Next Story