மானாமதுரை அருகே பெண் வீட்டில் தற்கொலை: போலீசார் விசாரணை

மானாமதுரை அருகே பெண் வீட்டில் தற்கொலை: போலீசார் விசாரணை

காவல் நிலையம்

மானாமதுரை அருகே பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வளநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி சாந்தி (வயது 38). இவர் திடீரென வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story