திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ஆயிரவேலி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ஆயிரவேலி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை


திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் பகுதியில அமைந்துள்ள ஸ்ரீஆயிர வேலிஅம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை விழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் பகுதியில அமைந்துள்ள ஸ்ரீஆயிர வேலிஅம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை விழா நடைபெற்றது கடந்த 11 நாட்களாக நவராத்திரி விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சேலை மஞ்சள் குங்குமம் வளையல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு பெண்கள் மீது மலர் தூவி தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story