கோடைகால பயிற்சி முகாம்

கோடைகால பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைப்பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகவும் அனைத்து வகையான பள்ளிகளைச் சார்ந்த ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு கலந்து கொள்ளலாம் எனவும் முதலில் வரும் 50 மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஒரு மாணவர் இரண்டு பயிற்சியில் பங்கேற்கலாம் எனவும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவியக்கலைகள் தனித்தமிழ் அறிவ உள்ளிட்ட பத்து வகையான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Tags

Next Story