கோடை கால கேரம் பயிற்சி முகாம் நிறைவு !!

கோடை கால கேரம் பயிற்சி முகாம்   நிறைவு !!

விருது, சான்றிதழ்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால கேரம் பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால கேரம் பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் ஜெனிபர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் சசிபாலா பயிற்சி அளித்தனர். மே-7 துவங்கப்பட்ட இந்த பயிற்சி முகாமானது மே-22 வரை தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நேற்று விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story