லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோடை உற்சவம்!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோடை உற்சவம்!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோடை உற்சவம் நடந்தது.


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கோடை உற்சவம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3 நாட்கள் கோடை உற்சவம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பக்தோசிதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் தனித்தனி கேடயத்தில் எழுந்தருளி 4 கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story