நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்செங்கோட்டில் கோடை மழை

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்செங்கோட்டில் கோடை மழை

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்செங்கோட்டில் கோடை மழை பெய்தது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்செங்கோட்டில் கோடை மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் இன்று திடீரென்று ஆறு மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது

Tags

Next Story