கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாம்

கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாம்
கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையாற்றினார்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்ற கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையாற்றினார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் தமிழ்நாடு வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் .

Tags

Read MoreRead Less
Next Story