நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

 வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் கடைவீதிக்கு சென்ற சில பெண்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தாங்கள் கொண்டு வந்த கட்டைப்பையை தலையில் வைத்து நடந்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் கடைவீதிக்கு சென்ற சில பெண்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தாங்கள் கொண்டு வந்த கட்டைப்பையை தலையில் வைத்து நடந்து சென்றனர். சிலர் முககவசம் போட்டும் எப்போதும் வெயிலை சமாளிக்க முடியாமல் ஹெல்மெட்டுடன் வெளியே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

Tags

Next Story