காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

சங்கராபுரம் காவல் ஆய்வாளராக வினாயகமுருகன் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக வினாயகமுருகன் பொறுப்பேற்றார். சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டியன் விக்ரவாண்டிக்கு மாறுதலாகிச் சென்றார். அவருக்கு பதில் அங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர்.

Tags

Next Story