பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

தென்காசியில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தென்காசியில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் யானை பாலம் சிக்னலில் வைத்து நீதியின் நுண்ணறிவு குழுமம் மற்றும் ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கின்ற வகையில் நீர்மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் ரத்ததான கழக கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story