நெல்லை மாநகரில் லாரி மூலம் குடிநீர் சப்ளை

நெல்லை மாநகரில் லாரி மூலம் குடிநீர் சப்ளை

குடிநீர் விநியோகிக்கும் லாரி

நெல்லை மாநகரில் டேங்கல் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மழை வெள்ளத்தால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் ஏற்பாட்டில் டேங்கர் லாரி மூலம் மாநகர பகுதியில் நேற்று முதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா தலைமையில் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags

Next Story