அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

பீரோ வழங்கல் 

பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தேவைக்காக பீரோ வழங்கப்பட்டது.
பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி துவக்க பள்ளியில், ஏராளமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றர்.இந்நிலையில் ஜூன் வார துவக்கத்தில், பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிபாளையம் சிறு நூல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி ஆகியோர் முன்னிலையில் சிறு வியாபாரிகள் சங்கம் சார்பாக மகுடேஸ்வரன், மீன் முருகன் மற்றும் சங்கத்தினர் இரும்பு பீரோவை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்கள்.

Tags

Next Story