செங்கபட்டு அருகே சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கல்

செங்கபட்டு அருகே சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கல்
சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள்
செங்கபட்டு அருகே சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் நல்லாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,செவிலியர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story