குடந்தையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

குடந்தையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

கோப்பு படம் 

குடந்தையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குடந்தை ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில் தெற்கு வீதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாநகர் நல அலுவலர் ஆடலரசி தலைமை வகித்து,

யானைக்கால் நோயாளிக்களுக்கு சோப்பு, டிரே, துண்டு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.மருத்துவ நிலைய அலுவலர் தங்கரத்தினம், யானைக்கால் பிரிவு சுகாதார ஆய்வாளர்கள் சசிகுமார், சாந்தி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story