தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு  சீருடை வழங்கல்

பள்ளிப்பாளையம் அருகே ஆவரங்காடு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கப்பட்டன.

பள்ளிப்பாளையம் அருகே ஆவரங்காடு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கப்பட்டன.

பள்ளிபாளையம் ஆவரங்காடு, கிருஷ்ணவேணி அரசினர் மேல்நிலைப் பள்ளி,மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பணியாற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேருக்கு , பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், பொங்கல் திருநாளை ஒட்டி சீருடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது பெண்கள் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பாலாஜி ஈஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரியர்கள் என பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story