சுருளி அருவியில் பொதுமக்களுக்கு அனுமதி

சுருளி அருவியில் பொதுமக்களுக்கு அனுமதி

சுருளி அருவி 

கம்பம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தளமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. வனத்துறையினர் வெள்ள பெருக்கு காரணமாக கடந்த ஐந்து தினங்களாக அருவியில் குளிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது நீர் வரத்து சீரானதால் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்

Tags

Next Story