கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்த

பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் (இ.கா.ப) மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு.. பொள்ளாச்சி.. ஏப்ரல்..29 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், (இ.கா.ப) பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் சென்று வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்., அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டிருந்த அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சரியாக பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags

Next Story