மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர் 

மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story