தென்காசியில் காவல்துறை துணை தலைவர் ஆய்வு

தென்காசியில் காவல்துறை துணை தலைவர் ஆய்வு

தென்காசியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக டிஎஸ்பி ஆய்வு செய்தார். 

தென்காசியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக டிஎஸ்பி ஆய்வு செய்தார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி கல்லூரியில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். உடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story