வெள்ள நிவாரண பொருட்கள் ஆய்வு

வெள்ள நிவாரண பொருட்கள் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

வெள்ள நிவாரண பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ள வெள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story