கிரிவல பாதையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

திண்டுக்கல் தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரம், வாகனங்களை நிறுத்துமிடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அடிவாரம் , கிரிவீதி , சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர், கோயில் இணை ஆணையர், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.பின்னர் திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story