சுத்தமல்லி ஸ்ரீ வாழைக்காய் மாயாண்டி கோவில் கொடை விழா
கோவில் கொடை விழாவில் கலந்து கொண்டவர்கள்
சுத்தமல்லி ஸ்ரீ வாழைக்காய் மாயாண்டி கோவில் கொடை விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர சுத்தமல்லியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாழைக்காய் மாயாண்டி கோவில் கொடை விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story