சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளன்று சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story