காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலா

காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலா

காமதேனு வாகனத்தில் சுவாமி வீதியுலா

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நான்காவது நாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு நான்காவது நாள் உற்சவமாக காமதேனு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story