முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு

சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிவு பெற்று இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் நாள் பள்ளிக்கு வந்து வருகை புரிந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் சார்பாக இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சிவராமன் உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், தர்மன், ஆசிரியர்கள் அருண் பிரசாத், கலைவாணி, அருள் பிரியா, ரஞ்சித், சிங்காரம்.

Tags

Next Story