ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி!

ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில்  ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி!

வந்தவாசி அடுத்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


வந்தவாசி அடுத்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story