பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு

தாசில்தார் ஆய்வு

சின்னசேலம் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
சின்னசேலம் நகரில் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் தாசில்தார் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் ஆய்வு நேற்று செய்தனர். ஆய்வின்போது பட்டாசு கடைகளின் உரிமம், பாதுகாப்பு தன்மை, தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழி முறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அதிக சக்தி வாய்ந்த நாட்டு வெடிகளை கடைகளில் விற்பனை செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Tags

Next Story