திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு 

மேட்டு சக்கராகுப்பம் கிராமத்தில் மக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மை உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி மேட்டு சக்கரக்குப்பம் கிராமத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

உடன் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளனர்

Tags

Next Story