திருவண்ணாமலையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

திருவண்ணாமலையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. சிவனு பாண்டியன் அவர்கள் மாவட்ட தலைமையகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.சௌந்தரராஜன் மற்றும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. பழனி அவர்கள் உடன் இருந்தார்.

Tags

Next Story